சீனாவில் இலையுதிர்காலத் திருவிழா களைகட்டிய போது, அந்நாட்டு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்தினருடன் திருவிழாவை கொண்டாட இயலாத சூழலில் அவர்களுக்...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு...
மேற்கு ஆப்பரிக்க நாடான பெனின் நாட்டில் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டு திருவிழா, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
"ஆப்பிரிக்காவின் வெனிஸ்" என அழைக்கப்படும் நீர்நிலைகள் சூழ்ந்த கன்வி கிராமத்தில் ப...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன் கோயில் மண்டல அபிஷேகம் திருவிழாவை மு...
சென்னை, இராயப்பேட்டையில் உள்ள முண்டகக்கன்னி அம்மன்கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியபடி சண்டையிட்டவர்களை கலைந்து போகும்படி கூறிய பெண் காவலர் கௌசல்யாவை பிளேடால் வெட்டிய விவகாரம் தொடர்பாக சிசிடிவி ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோயில் திருவிழாவில் மேளம் அடிப்பது தொடர்பாக மதுபோதையில் இருந்த இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் சந்துரு என்ற இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்பட...
குற்றாலத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய சாரல் திருவிழா இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின்வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
இரவு நேரத்தில் மெயின் அருவியின்மேல் பல வண்ண விளக்...